250
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

216
சொத்து மதிப்பை அதிகரித்துக்காட்டி நிதி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 464 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேல் முறையீடு செய்துள்ளார்...

1180
ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் தண்டனை ...

2306
கன்னியாகுமரி மாவட்டத்தில் OLX இல் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். செம்மான்விளையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் olx ல் பணிபுரியும் ப...

2443
டெல்லியில் 8 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி, அங்கிருந்து ஸ்கெட்ச் போட்டு சென்னை மண்ணடியில் உள்ள கூட்டுறவு வங்கியில் இரண்டரை கோடி ரூபாய் ஆட்டையைப் போட்ட நைஜீரிய ஹேக்கர்கள் குறித்து விளக்...

1428
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகளை வாங்கி பணம் தராமல் ஏமாற்றியது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தவிட்டுப்பாளையத்தில் கைத்...

4713
செய்யாறு பகுதியில், மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 10வது மாதத்தின் இறுதியில் 2 கிராம் தங்கம் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று கோடிக்கணக்கான ரூபாய்  மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்ப...



BIG STORY